யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உழவுக்கு உயிரூட்டு உழவர்க்கு வாழ்வூட்டு கண்காட்சி தொடக்கம்

உழவுக்கு உயிரூட்டு உழவர்க்கு வாழ்வூட்டு கண்காட்சி தொடக்கம்
 
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 21, 2014, 10:19:51 PM
மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 21, 2014, 10:19:51 PM


புதிய தலைமுறையின் உழவுக்கு உயிரூட்டு. உழவர்க்கு வாழ்வூட்டு. வேளாண் கண்காட்சி திருச்சியில் இன்று தொடங்கியுள்ளது.
தேசியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மை குறித்தும், நவீன வேளாண் கருவிகள் குறித்தும் இந்த அரங்குகளில் விவசாயிகள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. தினம்தோறும் பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
இதில் வேளாண் பேராசிரியர்கள் மற்றும் விவசாயத் துறை அறிஞர்களுடன், சாதனை விவசாயிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கின்றனர். மேலும் வங்கிக் கடன் பெறுவது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
PTTV_SNAP_NEWS_UU_3
PTTV_SNAP_NEWS_UU_2
PTTV_SNAP_NEWS_UU_1

கருத்துகள் இல்லை: