யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

மா... நெல்லி... கொய்யா... சப்போட்டா...


மா... நெல்லி... கொய்யா... சப்போட்டா...  நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மின்சாரம்; தண்ணீர் வற்றிய கிணறு; தலைவிரித்தாடும் வேலையாட்கள் தட்டுப்பாடு; இவற்றுக்கு இடையில்... வானத்தையும், வருண பகவானையும் நம்பி, மானாவாரி பூமியில் விவசாயம் செய்வது என்பதே பெரும் சாதனைதான். இந்த நிலையில், 26 ஏக்கர் நிலத்தில் சப்போட்டா, மா, நெல்லி, கொய்யா என பழவகைகளை சாகுபடி செய்து, நல்ல வருமானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... திருவண்ணாமலை மாவட்டம், வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந் திரன்-மேகலா தம்பதி என்பது, நம்பிக்கையூட்டும் விஷயம்தானே! வறண்டு கிடக்கும் நிலங்களுக்கு, மத்தியில் செழிப்பாக இருந்த தோட்டத்தில் காய்த்துக்குலுங்கிய நெல்லி மரங்களுக்கிடையில் ராஜேந்திரன்-மேகலா தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேசிய ராஜேந்திரன், ''எனக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி பக்கத்துல சின்னமுத்தூர். அஞ்சு ஏக்கர் நிலத்துல கடலை, வெத்தலைக் கொடிக்கால், கேழ்வரகு மாதிரியான பயிர்களை எங்கப்பா சாகுபடி செய்துட்டிருந்தார். நானும், விவசாயம் பார்த்துக்கிட்டே ஐ.டி.ஐ. வரைக்கும் படிச்சேன். 80-ம் வருஷம் திருச்சி. . .

கருத்துகள் இல்லை: