யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 15 பிப்ரவரி, 2014

பயிற்சிகள் நடைபெற உள்ளன



தண்டோரா பசுமைக் குழு   காய்கறி சாகுபடி! தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பிப்ரவரி 18-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு, 20-ம் தேதி கறவை மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள், 21-ம் தேதி வணிக ரீதியிலான காய்கறி சாகுபடி முறைகள், 22-ம் தேதி இறவை மற்றும் மானாவாரியில் ஒருங்கிணைந்தப் பண்ணையம் அமைத்தல், 25-ம் தேதி சோளத்தில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், 28-ம் தேதி ஒருங்கிணைந்த மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். செல்போன்: 99429-78526 காளான்! ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 18-ம் தேதி தேனி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், 21-ம் தேதி காளான் வளர்ப்பு, 26-ம் தேதி ஒருங்கிணைந்தப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.   தொலைபேசி: 04285-241626 முயல்! மதுரை, திருப்பரங்குன்றம் கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பிப்ரவரி 25-ம். . .

கருத்துகள் இல்லை: