யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஆட்டு வைத்தியமுறைகள்

அட்டுக் கழிச்சலுக்கு :

நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் .
சந்தடைப்பானுக்கு :
குப்பைமேனி வேர் ,பூண்டு ,வெற்றிலை ,சூடம் அரைத்து கொடுக்க குணமாகும். சூடம் மிக குறைவாக சேர்க்க வேண்டும் )
பூச்சி கடிக்கு :
கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் .
ஆடு வாதத்திற்க்கு:
சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை: