யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

சனி, 12 ஏப்ரல், 2014

நம்மாழ்வார்

ஆரம்பத்தில்
எல்லா
முயற்சிகளும்
வீண் போலத்
தோன்றும்
ஒன்றுமே
நடக்காதோ
என்று தோன்றும்
ஆனால்,
சட்டென ஓர் நாள்
காத்திருத்தல்
முடிவுக்கு
வந்துவிடும்,
யதார்த்த நிலை
தோன்றிவிடும்
வித்து பிளந்து கொண்டு
மேலே வரும்,
செடியாகும்,
ஆனால் ஒன்றை
மறந்துவிடக்
கூடாது
ஒன்றுமே நடக்கவில்லை
என்று நினைத்திருந்த போது
பூமிக்கடியில் வித்து
தன் வேலையைச்
செய்து கொண்டுதான்
இருந்தது.
-நம்மாழ்வார்

கருத்துகள் இல்லை: