யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

புதன், 18 ஜூன், 2014

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பும் மூலிகை முதலுதவி மருத்துவமும் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
நாமக்கல் திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அன்று நண்பகல் 1.30 மணிக்கு நடக்க உள்ள இந்த பயிற்சி வகுப்பில், நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலம் நல்ல வருவாய் ஈட்டுவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் பண்ணையாளர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286 -233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 

நாட்டுக்கோழி வளர்ப்பும் மூலிகை முதலுதவி மருத்துவமும் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு  நாமக்கல்லில் ஜூன் 25ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

நாமக்கல் திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அன்று நண்பகல் 1.30 மணிக்கு நடக்க உள்ள இந்த பயிற்சி வகுப்பில், நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலம் நல்ல வருவாய் ஈட்டுவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் பண்ணையாளர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286 -233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: