யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வெள்ளி, 31 ஜனவரி, 2014

கோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து

கோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து அதிக லாபம் பெறலாம் என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையத்தின் (திண்டுக்கல்) இணைப் பேராசிரியரும், தலைருமான எஸ்.பீர்முகமது மற்றும் உதவிப் பேராசிரியர் ப.சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள விளக்கம்:

தமிழகத்தின் தட்பவெப்ப சூழலில் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் காடை வளர்க்க முடியும். ஒரு கோழி வளர்க்கும் இடத்தில் 4 முதல் 5 காடைகள் வளர்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 250 முட்டைகள் இடும் காடைகள், ஓராண்டில் 3 முதல் 4 தலைமுறைகளை உருவாக்கும்.

தீவனத்தை புரதச் சத்தாக மாற்றும் திறனுடைய காடை, கோழி இறைச்சியைவிட சுவையாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பது, இதன் தனிச் சிறப்பு. அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட காடைகளுக்கு தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.

காடையின் முட்டை எடை சுமார் 8-13 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு நாள் காடை குஞ்சு 7-12 கிராம் எடை இருக்கும். 4 முதல் 5 வாரங்களுக்குப் பின் 160-180 கிராம் விற்பனை எடையை எட்டிவிடும். 6-7 வாரத்தில் காடைகள் முட்டையிடத் தொடங்கும். 7 முதல் 24 வாரங்களில், 85 முதல் 95 முட்டைகள் இடும் திறன் கொண்டது.

நாளொன்றுக்கு 32 கிராம் தீவனத்தை மட்டுமே காடைகள் உண்ணும். 24 வாரங்கள் வரை 70-75 சதவிகித கருத்தரிப்புத் திறனும், அதேகால கட்டத்தில் 68 சதவிகித குஞ்சு பொறிக்கும் திறனும் கொண்டது காடை. அதன் எடையில் 72 சதவிகிதம் இறைச்சி உள்ளது.

பண்ணை அமைக்கும் முறைகள்:

நீர் தேங்காத மேட்டுப் பாங்கான இடமாக இருப்பதோடு, குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து தொலைவில் இருந்தால் மிகவும் நல்லது. விற்பனை வாய்ப்புகள், மின்சாரம், குடிநீர் போக்குவரத்து மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும்.

பண்ணையின் நீளவாட்டுப் பகுதி கிழக்கு மேற்காக இருப்பதோடு, காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் நன்றாக இருக்கும். 2 பண்ணை வீடுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருக்க வேண்டும். பண்ணை வீட்டின் அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

பண்ணை வீட்டின் நீளத்தை தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வீட்டின் உயரம் 10 முதல் 12 அடி வரை இருக்க வேண்டும். கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்களின் உயரம் 5-7 அடியாக இருப்பது அவசியம். 1.5 அடி உயர பக்கவாட்டுச் சுவரின் மேல் 5 அடி உயரக் கம்பி வலையைப் பொருத்த வேண்டும்.

காடை குஞ்சு வளர்ப்பு முறைகள்:

குஞ்சுகளை கூண்டு வைத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு கூண்டையும் 5-6 அடுக்குகளாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் தலா 60 செ.மீட்டர் அகலம் மற்றும் நீளத்துடன், 25 செ.மீட்டர் உயரம் இருக்கும் வகையில் 2 அறைகளாகப் பிரிக்க வேண்டும்.

ஓர் அடுக்கிலிருந்து மாற்றொரு அடுக்கில் எச்சம் விழாமல் இருக்க, ஒவ்வொரு அடுக்கின் கீழும் தட்டு வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனத் தொட்டிகளை கூண்டின் முன்புறமும், பின்புறமும் அமைக்க வேண்டும்.

குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணை வீட்டையும், சுற்றுப்புறப் பகுதியையும் சுத்தம் செய்துவிட வேண்டும். தரமான கிருமி நாசினியை பயன்படுத்தலாம். பின்னர், உமியைப் பரப்பி, அதன் மேல் சொரசொரப்பான தாள்களைப் பரப்ப வேண்டும்.

ஒரு குஞ்சுக்கு, ஒரு வால்ட் என்ற அடிப்படையில் வெப்பம் கிடைப்பதற்காக விளக்குகள் அமைக்க வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளில் உள்ள பழுதுகளைச் சரிசெய்துவிட வேண்டும். தகரம், தடினமான தாள்கள் மற்றும் பிளைவுட் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி தடுப்பான்களை அமைக்கலாம். தடுப்பான்கள் 30-45 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

ஆழமில்லாத தட்டுகளை, குஞ்சுகளுக்கு குடிநீர்க் கலன்களாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி இறப்பதைத் தவிர்க்கும் வகையில், முதல் 4 நாள்களுக்கு கோலி குண்டுகளை தண்ணீர் தட்டுகளில் பரப்பி வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனக் கலன்கள், வெப்பம் கிடைக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குஞ்சு வளர்ப்பு அமைப்பில் 250 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.
கோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து அதிக லாபம் பெறலாம் என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையத்தின் (திண்டுக்கல்) இணைப் பேராசிரியரும், தலைருமான எஸ்.பீர்முகமது மற்றும் உதவிப் பேராசிரியர் ப.சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள விளக்கம்:

தமிழகத்தின் தட்பவெப்ப சூழலில் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் காடை வளர்க்க முடியும். ஒரு கோழி வளர்க்கும் இடத்தில் 4 முதல் 5 காடைகள் வளர்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 250 முட்டைகள் இடும் காடைகள், ஓராண்டில் 3 முதல் 4 தலைமுறைகளை உருவாக்கும்.

தீவனத்தை புரதச் சத்தாக மாற்றும் திறனுடைய காடை, கோழி இறைச்சியைவிட சுவையாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பது, இதன் தனிச் சிறப்பு. அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட காடைகளுக்கு தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.

காடையின் முட்டை எடை சுமார் 8-13 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு நாள் காடை குஞ்சு 7-12 கிராம் எடை இருக்கும். 4 முதல் 5 வாரங்களுக்குப் பின் 160-180 கிராம் விற்பனை எடையை எட்டிவிடும். 6-7 வாரத்தில் காடைகள் முட்டையிடத் தொடங்கும். 7 முதல் 24 வாரங்களில், 85 முதல் 95 முட்டைகள் இடும் திறன் கொண்டது.

நாளொன்றுக்கு 32 கிராம் தீவனத்தை மட்டுமே காடைகள் உண்ணும். 24 வாரங்கள் வரை 70-75 சதவிகித கருத்தரிப்புத் திறனும், அதேகால கட்டத்தில் 68 சதவிகித குஞ்சு பொறிக்கும் திறனும் கொண்டது காடை. அதன் எடையில் 72 சதவிகிதம் இறைச்சி உள்ளது.

பண்ணை அமைக்கும் முறைகள்:

நீர் தேங்காத மேட்டுப் பாங்கான இடமாக இருப்பதோடு, குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து தொலைவில் இருந்தால் மிகவும் நல்லது. விற்பனை வாய்ப்புகள், மின்சாரம், குடிநீர் போக்குவரத்து மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும்.

பண்ணையின் நீளவாட்டுப் பகுதி கிழக்கு மேற்காக இருப்பதோடு, காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் நன்றாக இருக்கும். 2 பண்ணை வீடுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருக்க வேண்டும். பண்ணை வீட்டின் அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

பண்ணை வீட்டின் நீளத்தை தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வீட்டின் உயரம் 10 முதல் 12 அடி வரை இருக்க வேண்டும். கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்களின் உயரம் 5-7 அடியாக இருப்பது அவசியம். 1.5 அடி உயர பக்கவாட்டுச் சுவரின் மேல் 5 அடி உயரக் கம்பி வலையைப் பொருத்த வேண்டும்.

காடை குஞ்சு வளர்ப்பு முறைகள்:

குஞ்சுகளை கூண்டு வைத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு கூண்டையும் 5-6 அடுக்குகளாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் தலா 60 செ.மீட்டர் அகலம் மற்றும் நீளத்துடன், 25 செ.மீட்டர் உயரம் இருக்கும் வகையில் 2 அறைகளாகப் பிரிக்க வேண்டும்.

ஓர் அடுக்கிலிருந்து மாற்றொரு அடுக்கில் எச்சம் விழாமல் இருக்க, ஒவ்வொரு அடுக்கின் கீழும் தட்டு வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனத் தொட்டிகளை கூண்டின் முன்புறமும், பின்புறமும் அமைக்க வேண்டும்.

குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணை வீட்டையும், சுற்றுப்புறப் பகுதியையும் சுத்தம் செய்துவிட வேண்டும். தரமான கிருமி நாசினியை பயன்படுத்தலாம். பின்னர், உமியைப் பரப்பி, அதன் மேல் சொரசொரப்பான தாள்களைப் பரப்ப வேண்டும்.

ஒரு குஞ்சுக்கு, ஒரு வால்ட் என்ற அடிப்படையில் வெப்பம் கிடைப்பதற்காக விளக்குகள் அமைக்க வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளில் உள்ள பழுதுகளைச் சரிசெய்துவிட வேண்டும். தகரம், தடினமான தாள்கள் மற்றும் பிளைவுட் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி தடுப்பான்களை அமைக்கலாம். தடுப்பான்கள் 30-45 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

ஆழமில்லாத தட்டுகளை, குஞ்சுகளுக்கு குடிநீர்க் கலன்களாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி இறப்பதைத் தவிர்க்கும் வகையில், முதல் 4 நாள்களுக்கு கோலி குண்டுகளை தண்ணீர் தட்டுகளில் பரப்பி வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனக் கலன்கள், வெப்பம் கிடைக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குஞ்சு வளர்ப்பு அமைப்பில் 250 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.

புதன், 29 ஜனவரி, 2014

ஆடு மேய்த்தலில் ஆளுமை!

ஆடு மேய்த்தலில் ஆளுமை!PDFPrintE-mail

ஆடு மேய்த்தலில் ஆளுமை!
[ நபியாக ஆக்கிய அனைவரையும் அல்லாஹ் ஆடு மேய்ப்பராக்கினான்.
கால்நடைகள் பிரிந்து சென்று வழிதவறி விடாதிருக்க, விலங்குகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கனிவான இதயத்துடன் கண்காணிப்பு நிகழ்த்த மேய்ப்பருக்கு தனித்த ஆளுமை வேண்டும்.
ஆடு மேய்த்தலில் வெற்றி காண்பவர், மக்களை ஒருங்கிணைத்தல். நல்வழிப்படுத்துதல், நெறியமர்த்துதலில் இலக்கை எட்டுவார். 
இந்த உட்கருத்தை அடிப்படையாக வைத்து தமது தூதர்கள் அனைவரையும் ஆடுகள் மேய்ப்பராகக் காட்டினான் அல்லாஹ்.
அல்லாஹ் மலக்குகளிலிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 22:75)
‘‘எனக்கு நபிப் பட்டம் வழங்கப்பட்டபோது ஜியாது குடும்பத்தாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன்.’’நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (புகாரி, நஸயீ) 
ஆடு மேய்த்தலில் ஆளுமை!
ஸஹாபி காலித் பின் வலீத் வம்சத்தவர் ஷேக் அப்துல் ஃபதாஹ் அபூ குதாஹ். 1917இல் பிறந்தவர். சௌதி அரேபியா ‘‘யுனிவர்சிட்டி ஆஃப் அல் இமாம் முஹம்மது’’ வில் பணி செய்து ஓய்வு பெற்றவர். உம்மு தர்மான் இஸ்லாமியா யூனிவர்சிட்டியின் வருகைப் பேராசிரியர். புருணை சுல்தான் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் ஏற்படுத்திய ஹதீஸ் இருக்கைக்கான முதல் சேர்மேன்.
70 அரபு நூல்கள் எழுதியுள்ளவர். சிரியாவைச் சேர்ந்த இவரும், இவரது பள்ளித் தோழரான ஷேக் அஹ்மது இஷ்ஷ§தீன் அல்பயனூனீ. இவர் வடக்கு சிரியா ஹலப் நகரின் பிரதான பள்ளியான ‘‘மஸ்ஜிதே அபூஜர்’’ இமாம் சூஃபி ஹஜரத் ஷேக் இஷாஅல் பயனூனீ என்பவரின் மகனாவார். 1913இல் பிறந்தவர். இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய ‘‘கப்சாத் – மின் -நூர் – அல் – நுபவ்வா’’. என்னும் அரபு நூலை பேராசிரியர் முஹம்மது அப்துஸ் சத்தார்கான் உருதுக்கு மாற்றியுள்ளார்.
சத்தார்கான் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக அரபித் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து தற்சமயம் அமெரிக்க சிகாகோ நகரில் நக்ஷபந்தி பவுண்டேஷன் உறுப்பினராக அங்கு வசித்து வருகிறார். இவர் மொழி மாற்றிய உருது நூலை ஆங்கிலப் படுத்தியுள்ளார் உஸ்மானியாஸ. அரபித்துறை இயக்குனர் டாக்டர் முஹம்மது முஸ்தபா ஷெரீஃப். நீயூ ஜெர்ஸியில் வசிக்கும் அவரது நண்பர் முஹம்மது யூனூஸ் அஹமத் அந்நூலை பதிப்பித்துள்ளார். சோதுகுடியான் மகன் ஏ.ஜெ. நாகூர் மீரான் அந்த ஆங்கில நூலிலிருந்து சில பகுதிகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
ஆங்கில நூலின் பெயர் : “Luminous Glimpses of the Prophet’s Life"
நபியாக ஆக்கிய அனைவரையும் அல்லாஹ் ஆடு மேய்ப்பராக்கினான். கால்நடைகள் பிரிந்து சென்று வழிதவறி விடாதிருக்க, விலங்குகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கனிவான இதயத்துடன் கண்காணிப்பு நிகழ்த்த மேய்ப்பருக்கு தனித்த ஆளுமை வேண்டும். ஆடு மேய்த்தலில் வெற்றி காண்பவர், மக்களை ஒருங்கிணைத்தல். நல்வழிப்படுத்துதல், நெறியமர்த்துதலில் இலக்கை எட்டுவார். இந்த உட்கருத்தை அடிப்படையாக வைத்து தமது தூதர்கள் அனைவரையும் ஆடுகள் மேய்ப்பராகக் காட்டினான் அல்லாஹ்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, புகாரி, நஸயீ பதிவு : ‘‘எனக்கு நபிப் பட்டம் வழங்கப்பட்டபோது ஜியாது குடும்பத்தாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன்.’’
அபூஹ§ரைரா அறிவிப்பு: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்தாக (புகாரி – 4 – 363) (இப்னுமஜா – 2 – 4) பதிவு. ‘‘ஆடு மேய்க்கும் முன்பு நபிப் பட்டம் வழங்கப்படவில்லை! ஸஹாபாக்கள் கேட்டனர், ‘‘நீங்கள் மேய்த்தீர்களா?’’ மக்காவிலுள்ள மக்களின் ஆடுகளைக் கூலிக்கு மேய்த்தேன்’’.பதிலளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, ஹஜரத் அப்தா பின் ஹஸன் அறிவித்திருக்கிறார்; ஹஸரத்துகள் மூஸா அலைஹிஸ்ஸலாம், தாவூது அலைஹிஸ்ஸலாம் இரு நபிகளும் ஆடுகள் மேய்த்தனர்.
சூரா கஸஸ் வசனம்- 27. எட்டாண்டுகள் ஆடு மேய்த்து பத்தாகப் பூர்த்தி செய்தால் எனது இரண்டு மகள்களில் ஒருவரை உமக்கு மணமுடித்து வைப்பேன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறப்பட்டது.
பெரும்பாலான அரபிகள் வேலை ஆடு, ஒட்டகம் மேய்த்தல் தான். இளைஞர்கள் முதல் சிறியவர்கள் வரை அவரவர் சொந்த நிலங்களில் கால் நடைகளை மேய்த்துக் கொண்டிருப்பர்.
ஹஜரத் அப்துர் ரஹ்மான் பின் காதிப் கூறிய பதிவு. ஹஜ்ரத் உமருடன் மக்காவிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். ஸஜ்னன் பள்ளத்தாக்கு கடந்து சென்ற போது உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; ‘‘எனது தந்தையுடைய ஒட்டகங்களை இங்கு தான் மேய்த்துக் கொண்டிருந்தேன். சோர்வடையும் வரை என் தந்தை கடுமையாக வேலை வாங்குவார். சோர்ந்து விழுந்தால் அடிப்பார். இன்று எனக்குப் பின்னால் மக்கள் வரக்கூடிய அளவில் இருக்கிறேன். இதற்காக இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கு மேலாக அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் நான் அஞ்சுவதில்லை. ‘‘தபக்கத் இப்னு சையத்’’ (3,191) ‘‘அல்ரியாஸ் அல் நஸ்ராபீ மனாஹிப் அல் அஸ்ரா’’ இல் கூறப்பட்டுள்ளது.
‘அல்சலா & அல்ஜமியா’ என உமர் ரளியல்லாஹு அன்ஹு அழைப்பு விடுக்க மக்கள் ஒன்று கூடினர். உயரமான ஒன்றில் ஏறி நின்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறி தொடங்கினார். ‘‘என் தந்தையுடைய ஆடுகளுடன், மற்றவர்களுடைய ஆடுகளையும் மேய்ப்பேன்.’’ என் மாமி ஆடுகளையும் மேய்த்துக் கொண்டிருந்தேன்.. அவர் பனூ மஹ்சூம் குலத்தை சேர்ந்தவர். நான் அவருக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பேன். கை நிறைய பேரித்தம் பழம் வழங்குவார்.’’
அப்துர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு, உமரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினா தொடுத்தார்;‘‘எதற்காக ஆடு மேய்த்ததைக் கூறுகிறீர்கள்?’’
என்னுடைய பொறுமையின்மையை உள் மனம் நான் தனித்து உறங்கியபோது எடுத்துரைத்தது. ‘‘ஓ உமரே! நீர் நம்பிக்கையாளர்களின் தலைவர். உமக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு ஒருவர் இல்லை. உம்மை விடவும் உமது உள் மனது சுய அறிமுகம் படுத்திக் கொள்கிறது’’ என்றது. அதனால்தானே என்னவோ ஆடுமேய்த்த செய்தி கூறியிருக்கிறேன். பிழைப்புக்காக சிறிய வேலைகள் செய்வது தவறல்ல. கேவலமான செயலுமல்ல.
ஹஜ்ரத் அலி ரளியல்லாஹு அன்ஹு பள்ளத்தாக்கு ஒன்றை கடக்கும் போது கடும் பசி அவருக்கு ஏற்பட்டது. அவ்விடத்தில் யூதர் தோட்டம் இருப்பதைக் கண்டார். தண்ணீர் பெற்றுக் கொண்டு பேரித்தம் பழம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அலி ரளியல்லாஹு அன்ஹு 3, 4 வாளி தண்ணீர் எடுத்துக் கொடுத்து பேரித்தம் பழம் பெற்றார். இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா என்றனர் யூதர்கள். தேவையில்லை. பசி தீரப் போதுமான பழம் கிடைத்துவிட்டது என்றார்.
கத்பன் பழங்குடியினமும், கைபர் யூதர்களும் சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பர். சண்டையில் கத்பன் பழங்குடியினமே வாகை சூடும். ‘‘எங்கள் விரோதிகளைக் கொல்ல உனது இறுதி நபியை அனுப்பி வைப்பாயாக’’ அல்லாஹ்விடம் கைபர் யூதர்கள் வேண்டுதல் புரிந்தனர். ‘‘துஆ’ கபூலாக்கப்பட்டு கத்பன் பழங்குடி இனம் தோல்வி சந்தித்தது. கைபர் யூதர்கள் தங்களது வேண்டுதலுக்கு மாறுசெய்தனர். நபிப்பட்டம் வழங்கப்பெற்ற ரசூலுல்லாஹ்வை ஏற்க மறுத்தனர். (சூரா பகரா 2:89)
தௌராத், இன்ஜில் வேதங்கள் வழங்கப்பட்ட போதும் இறுதி நபித்துவம் கேட்டு பிரார்த்தித்தனர். ஆனால், அல்லாஹ் தேர்வு செய்த ரசூலை அங்கீகரிக்க மறுத்தனர். இப்னு கதீரில் கூறப்பட்டுள்ளது. இறைத் தூதர்கள் அனைவரும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகைக்கு நல் ஆதரவாளர்களாகவே இருந்தனர். வரவிருக்கும் ரசூலைத்தான் நீங்கள் பின் பற்றவேண்டும் என்ற நற்செய்தியையும் தம்மைப்பின் பற்றுவோரிடம் கூறியிருந்தனர்.
அல்லாஹ் நல்ல குடும்பத்திலிருந்து தனது தூதரைத் தேர்வு செய்தான். நபியின் முன்னோர் உண்மையாளர்களாக, உத்தமமானவர்களாக இருந்தனர். அவர்கள் வம்சத்திலிருந்து அல்லாஹ் தேர்வு செய்தான். உலகின் எந்த மூலையிலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போன்ற சிறந்த மனிதரை காணவியலாது.
ஹஜரத் வதில்லாஹ் பின் அல் அஸ்கா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவித்திருக்கிறார். புனிதரான இப்ராஹிம் நபியிடமிருந்து இஸ்மாயிலை அல்லாஹ் தேர்வு செய்தான். இஸ்மாயிலிடமிருந்து பனூகினானா வம்சத்தை உண்டாக்கினான். அவர்களிலிருந்தும் பனூஹாஷிம், குரைஷிகள் வந்தனர். பனூஹாஷிமிலிருந்து ரசூலுல்லாஹ்வை கொண்டு வந்தான் அல்லாஹ். (முஸ்லிம், திர்மிதி)
ரபியுல் அவ்வல் – 12 திங்கட்கிழமை அன்றே நபி பிறந்தார்கள். நபிப்பட்டம் வழங்கப்பட்டதும், இறப்பெய்தியதும் திங்கட்கிழமையே!
ஹஜரத் அபூகததா கூறியதாக, அல்லாமா தஹபீ கூறியிருக்கிறார். ‘‘நபியவர்களிடம் பித்தோயின் வினவினார், ‘‘ஒவ்வொரு திங்களும் நோன்பு வைக்கிறீர்களே’’? நபி பதிலளித்துள்ளார்கள்; எனது பிறப்பு திங்கள் அன்று. முதல் வஹி வந்ததும் திங்கள். அதனால் திங்கள் தோறும் நோன்பு வைக்கிறேன். (தரீக்க அல் இஸ்லாம் அத் – 1&22)
அல்லாஹ்வின் உதவியால் தூய மனிதராகத் தனித்த தன்மையுடன் விளங்கினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய கேரக்டரால் சமூகத்திற்குள் பிரபலமடைந்தார்கள். ஹஸரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக, ஹஜ்ரத் சூயிது ரளியல்லாஹு அன்ஹு எழுதிய ‘‘கஸைஸ் குப்ரா’’ கிதாபு 1-82 பதிவு.
“உணவு உண்ண வருமாறு எல்லா குழந்தைகளையும் அபுதாலிபு அழைப்பார். ஒரு குழந்தையுடைய உணவை மற்றொரு குழந்தை பறித்து உண்ணும் போக்கில் குழந்தைகள் இருப்பர். முஹம்மது மட்டும் அக்குழந்தைகளோடு சேராது தனித்திருப்பார். அவரது பண்பைக் காணும் அபுதாலிபு அவருக்கென ஒரு தட்டு உணவை எடுத்து தனியாக வைத்திருப்பார்.”
முஹம்மது ஹிபத் அல்மௌலா என்பவர் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ரசூலுல்லாஹ்வுக்கு தனித்து எந்த ஆசானும் இல்லை. அல்லாஹ்வைக் கொண்டு தம் வாழ்வின் பல நிலைகளைக் கடந்தார்கள். இறை துணையால் மேலான நிலை அவர்களுக்குக் கிடைத்து அத்தன்மை மனித குலத்திலேயே சிறந்த மனிதராக உருவாக்கியது. அதன் காரணமாக அரபி பழங்குடியின வாழ்க்கை முறை ரசூலுல்லாஹ்வின் வாழ்க்கையினுள் சிறு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
‘‘சிரா அண்டு பேட்டல்ஸ்’’- வாழ்க்கையும் யுத்தமும் என்ற தலைப்பிலான நூலில் கூறப்பட்டுள்ளது. அரபுப் பழங்குடி இனத்தவரிடம் இருந்த சிலை வணக்கம். சிலைகளுக்குப் பலியிடப்பட்ட விலங்கினங்களுடைய சதை உண்ணும் பழக்கம் ரசூலிடம் இல்லை. இறை ரப்பு நபிக்குச் சொல்லிக் காட்டியதன் மூலமாக நேரான வாழ்வு வாழ்ந்ததாக ஹாபிஸ் இப்னு கதீர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இப்னு இஷாக் கூறியதாகக் கூறியிருக்கிறார். நபி தனது இளமைக் காலத்தை நீதியுடன் நேரிய வழியில் கடந்ததாக, தீயவைகளிலிருந்து விலகிக் கொண்டதாக, எல்லா நிலைகளிலும் பாதுகாக்கப்பட்டு பொறுமையின் சிகரமாக விளங்கியதாக. ஆமீன் மற்றும் சாதிக், நேர்மையாளர் – நம்பகத்தன்மையுள்ளவர் என்றும் அறியப்பட்டார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு இஷாக் உரைத்திருக்கிறார். ‘‘இரண்டு முறை அரபு மக்கள் பழக்க வழக்கங்களுடன் இணக்கமாகி விடக் கருதினேன். இரண்டு முறையும் அல்லாஹ் காப்பாற்றினான். தான் மேய்த்துக் கொண்டிருந்த ஆடு, மாடுகளை பார்த்துக் கொள்ளுமாறு குரைஷிவம்சத்தவர் ஒருவரிடம் கூறிவிட்டு இளைஞர்கள் நடத்தும் இரவு நேர கேளிக்கையில் கலந்து கொள்ள மக்காவிற்குள் நுழையும் போது ஒரு வீட்டுக்குள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். என்ன என்று வினவினேன். ஒரு திருமண நிகழ்வு என்றனர். அங்கு சென்றமர்ந்தேன் அல்லாஹ் என்னை உறக்கத்தில் ஆழ்த்தி விட்டான். விழித்துப் பார்த்தேன் பொழுது விடிந்திருந்தது. மீண்டும் ஒரு முறை சென்ற போதும் முன்பை விடவும் அதிகமான உறக்கத்தில் ஆழ்த்தி விட்டான் அல்லாஹ்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவம் பெறும் முன்பே அரபிகளிடம் இருந்த சிலை வணக்க முறையை வெறுத்தவர். இப்னுஹிஷம் எழுதிய அல்சிறா அல்நபவியூ அத் – 1 குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவிற்கு நபி நடந்து சென்றபோது துறவி புஹைராவைச் சந்தித்தார். இருவரும் உரையாடும் போது நபியிடம், புஹைரா ‘‘லாத்-உஜ்ஜா’’வை வைத்து உங்களிடம் வினா தொடுக்கிறேன் பதிலளிப்பீர்களா? கேட்டார்.
நான் மிகவும் வெறுக்கக் கூடியவர்கள் ஸாத் – உஜ்ஜா. எனப் பதிலளித்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
சிலை வணக்கவாதிகள் பாகன் அரபிகள். அவர்கள் பாதையைப் பின்பற்றுவேன் என லாத் – உஜ்ஜாவிடம் சத்தியம் செய்தவர் புஹைரா. அல்லாமா காஷியியாஸ் கூறுகிறார்; புஹைரா சத்தியம் பெற்றது ரசூலை சோதிப்பதற்காக. ‘‘அல்ஷிபா பீ ஹ§க்கு அல் முஸ்தபா’’ நூலில் பதிவு செய்திருக்கிறார்.
மக்கள் தங்கள் கரங்களால் ஒரு வடிவத்தை செய்து அதைக் கடவுள் என வணங்குவதை ரசூல் விரும்பவில்லை. சிலை வணக்க பழங்குடி அரபிகளிடமிருந்து அல்லாஹ் ரசூலைப் பாதுகாத்தான், உலகிலுள்ள மனித குலத்தை நல்வழிப்படுத்திக் கொண்டு சேர்ப்பதற்காக.
அல்லாஹ் மலக்குகளிலிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 22:75)

இன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான்

இன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான் கோழி வாத்து மற்றும் அனைத்து வகை முட்டைகளைப் பொரிக்க வைக்க



















மேலும் விபரங்களுக்கு மற்றும் வாங்கிட அழைத்திடுங்கள்.


   Contact Suppiler   


yarasoolgoatfarm@gmail.com
hajamohinudeen20062@gmail.com
hajamohinudeen2006yahoo.co.in
+919600457130

சனி, 25 ஜனவரி, 2014

ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.

ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.
குடற்புழு நீக்க அட்டவணை
ஆடுகளின் வயது
பரிந்துரைகள்
2வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம்
உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம்
தட்டைப் புழுக்களுக்கான மருந்து
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.
மாதம்
பரிந்துரைகள்
ஜனவரி - மார்ச்
தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர்
தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.
  1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
  2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
  3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
  4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
  6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
  7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

Centres for NET 2014(I)

hai friends, Happy news
The Agricultural Scientists Recruitment Board would be conducting National Eligibility Test (NET)-2014(I) in 
Online Examination mode from 26.03.2014 – 04.04.2014 staggered over various slots/sessions in 55 Disciplines at 23 Centres across India.
Online application forms with detailed notification including Information, Plan of Examination, Centres of Examination, Application fee payment procedures, Eligibility, Disciplines etc. 
would be available on NET-2014(I) link on www.asrb.org.in from 1000 hrs on 08.02.2014 – 1700 hrs on 28.02.2014.
http://asrb.org.in/index.php?option=com_content&task=view&id=119&Itemid=247

Simple Meat Goat Farming Business – Earn More Income

1) Small scale business opportunity – Goat Farming
2) Goat farming is one of the well-established Livestock Management sector in India
3) Well popular, Quick profitability and sustainability of Goat farming is a good business opportunity
4) Demand for Goat – meat is increasing
5) Demand for Goat milk is increasing
6) Goat farming require less space compared to cow farming
7) Feeding and infrastructure costs in Goat Farming are less
8) Well established market for farm products
9) Farm maintenance is easy as compared to cow farming
10) Increasing demand and market price is the sure sign of the potential of Goat farming business
Commercial Goat Farming
 Watch the video:















Goats Farm Business gets profit

1)      Small scale business opportunity – Goat Farming
2)      Goat farming is one of the well-established and On-Demand business opportunity in India
3)      Not much efforts are required to market the products
4)      Location of the Farm : Farm should be calm and should be at safe distance from other houses
5)      Infrastructure : Goat sheds should be well protected and clean. Avoid water leakage during raining
6)      Breeding Stock : Ensure Good quality, healthy and high breeds from known farmers and agencies should be bought.
7)      Full time employee should be hired for Goat Farm maintenance
8)      Goat manures should be removed twice a week, Feeding should be done on time, regular health check-ups and disease prevention measures should be done correctly
9)      Compost preparation should be used to solve farm waste issues
10)   Do market research, Prepare good market strategy, Calculate the financial benefits to sustain your Goat Farm Business
Commercial Goat Farming1



















How to Construct Goat Farm and Earning Money Tips

Modern way to Construct Farms for Goat
1)    Business opportunity through Construction of Goat Farm
2)    Intensive set up of Goat farming is preferred since it is easy to manage
3)    Overview of farm structure can be prepared before construction
4)    In Tamil Nadu, the housing structure of the Goat farm is constructed in a platform which is 6 feet above the ground levels.
5)    Slotted Wooden platform used, which helps to keep the farm clean and dry
6)    This practice can help the farmers to keep Goats healthy and prevent diseases in the farm
7)    Height of the shed can be 10 to 12 feet above the ground level.
8)    The shelter prepared should be airy, direct sunlight should be avoided
9)    Enough space should be available to allow goats to walk around
10)  Open area can be covered through fencing. PVC pipes can be used for giving feed and waterbrscjan24cage-2_jp_1339792f














Indian Goat breeds

Goat Breeds


Indian Goat breeds

1. Jamunapari
    • Jamunapari breeds are found mainly in the state of Uttar Pradesh.
    • Its coat colour is  white with tan or black markings at neck and ears
    • They are beard in both sexes; havetuft of long hairs in the buttocks.
    • It is largest and most elegant of the long-legged goats of India.
    • It has pronounced Roman nose having a tuft of hair which results in parrot mouth appearance.
    • Their horns are short and flat and horizontally twisting backward.
    • An adult male ranges from 90 to 100 cms in height, whereas a female goat ranges from 70 to 80 cms in height.
    • It is, tall and leggy with convex face line and large folded pendulous ears.
    • Generally found in white colors.
    • Their ears are large and drooped downwards.
    • An adult female weighs between 45kgs to 60kgs, whereas an adult male ranges between 65kgs to 80kgs.
    • Average birth weight is up to 4 kg.
    • Average age at first kidding is 20-25 months.
    • They have large udder and big teats and average yield is 280 kg / 274 days.
    • Have the ability to yield 2 to 2.5kgs of milk per day.
    • The fat content of the milk ranges between 3 to 3.5%.
    • They thrive best under range conditions with plenty of shrubs for browsing.
       
2. Beetal
    • It is are found mainly in the state of Punjab
    • These breeds are grown mainly for the purpose of milk and meat.
    • Generally smaller than the breed of Jamunapari.
    • Coat Colour is predominantly black;or brown with white spots of distering size
    • Males usually possess beard.
    •  They are not so heavy in weight.
    • Average birth weight - 3 kg.
    • An adult female goat ranges between 40kgs to 50kgs, whereas an adult male ranges between 50kgs to 70kgs.
    • Age at first kidding - 20-22 months.
    • Average lactation yield - 150 kg.
    • They are having the ability to give, one kg to two kgs of milk per day.
    •   Maximum yield being 591.5 kg in a lactation period of 177 days.
       
3. Barbari
    • This is short haired and erect-horned goat popular in urban areas of Delhi, Uttar Pradesh, Gurgaon, Karnal, Panipat and Rohtak in Haryana state.
    • Barbari breeds are grown mainly for milk and meat purpose.
    • The color of this breed is white with light brown patches.
    • An adult female goat weighs between 25kgs to 35kgs, whereas an adult male goat ranges between 35kgs to 45kgs.
    • They are having the ability to give one kg to 1.5kgs of milk per day.
    • This breed have better reproductive capabilities.
    • They will give, 2 to 3 kids in parturition.
    •  They are usually stall-fed and are reported to yield 0.90-1.25 kg of milk(fat content 5%) a day  in a lactation period of 108 days
    •  They are prolific breeder and kid twice in 12-15 months.
    •  
4. Tellicherry
    • Tellicherry breed is also called as malabari breed.
    • It is found mostly in the state of Kerala.
    • It is grown mostly for the purpose of meat.
    • Generally seen in white, purple and black colors.
    • An adult female ranges in weight from 30 to 40kgs, whereas an adult male ranges between 40 to 50kgs.
    • They can yield one kg to two kgs of milk per day.
    • These types of breeds have better reproductive capabilities.
    • They can give two to three kids in a parturition.

    •  
5. Sirohi
    • Coat colour is brown, white, and admixture of colours in typical patches; hair coarse and short.
    • Compact and medium sized body.
    • Tail twisted and carries coarse pointed hair.
    •  Horns are small and pointed, curved upward and backward.
    • Average body weight of buck is 50 and doe is 23 kg.
    • Average birth weight is 2.0 kg.
    • Kidding is once a year, twins are common.
    • Average age at first kidding is 19 months.
    • Average lactation yield - 71 kg.
    • Average lactation length - 175 days.
       
6. Osmanabadi
    • Coat colour is predominantly black; white, brown and spotted occur.
    • Long and short-haired type, based on presence or absence of long hair on the thighs and hind quarters.
    • Tall and large size body and legs.
    • Average birth weight 2.4 kg.
    • Kidding is once a year.
    • Average age at first kidding 19-20 months.
    • It has good quality meat.
    • Good yielders produce up to 3.5 kg a day.
    •  Average milk yield 170-180 kg per lactation.
       
     7. Kanni aadu
      • These are the tallest goat breeds found in Thirunelveli and Ramanadhapuram districts of Tamilnadu.
      • Black or white spots in the black background are the characteristics colors of this breed.
      • They are usually grown for meat purpose.
      • The adult females of this breed ranges from 25kgs to 30kgs and the adult males ranges from 35kgs to 40kgs in body weight.
      • They are having ability to give birth to 2 to 3 kids.
      • They grow well in the draught regions.
         
    8. Kodi aadu
      • These breeds are taller and found with different colors, but predominantly black
      • They usually give birth to one or two kids.
      • They are usually grown for the purpose of guiding the goat flocks, which goes for grazing..
      • These types of breeds are mostly found in the districts of Sivagangai, Ramanadhapuram, and Tuticorin districts of Tamilnadu.

      •  

    9. Black Bengal
      • Coat colour is predominantly black, brown/grey and white with soft, glossy and short hairs.
      •  Dwarf in body size, legs short, straight back; both sexes are bearded.  
      •  Average live weight of buck is 15 kg and doe is 12 kg.
      • Most prolific among the Indian breeds.
      •  Multiple births are common - two, three or four kids are born at a time.
      •  Kidding is twice a year. Average litter size is 2.1.
      •  Average age at first kidding is 9-10 months.
      •  Average lactation yield is 53 kg. Lactation length is 90 to 120 days.
      • Its skin is in great demand for high quality shoe-making.
    10. Chegu
      • Coat colour is predominantly white but greyish red and mixed colours are also seen.
      • Average buck live weight of buck is 39 kg and doe is26 kg.
      • Average birth weight is 2.0 kg.
      • Kidding is once a year and mostly single.
      • Average lactation yield is 69 kg and lactation length is 187 days.
      • Used for draught to carry salt and small loads.
      • Have long hair with under coat of delicate fibre below (cashmere or pashm).
      • Legs are medium sized. Face and muzzle is tapering. Ears are Small.
      • Horns are bent upward, backward and outward with one or more twists.
      • Used for draught (pack) to carry salt and small loads.
    11. Changthangi
    • Predominantly white and the rest are brown, grey and black. Undercoat white/grey; yields warm delicate fibre - pashmina (cashmere, pashm).
    • Body and legs are small, have strong body and powerful legs.
    • Ears are small, pricked and pointed outwards.
    • Horns are large turning outward, upward and inward forming a semicircular ring.
    • Average live weight of buck is 20 and doe is 20 kg; average birth weight is 2.1 kg.
    • Kidding is once a year, normally single;
    • Average age at first kidding is 20 months.